2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் மீண்டும் மலேரியா பரவ வாய்ப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுளம்புகளினால் ஏற்படக்கூடிய நோய்களுள் ஒன்றான மலேரியாவை, முற்றிலும் ஒழித்த நாடு இலங்கை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த போதும், மீண்டும் இலங்கையில், மலேரியா காய்ச்சல் ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியா உட்பட இலங்கையின் அண்டைய நாடுகள் பலவற்றிலும், மலேரியாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அது இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜேசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .