Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய, நாரஹேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் சென்று இரத்தத் தானங்களை வழங்குமாறும், இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago