2025 ஜூன் 28, சனிக்கிழமை

இலங்கை இரத்த வங்கியின் அவசர வேண்டுகோள்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய, நாரஹேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையம், நீ​ர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் சென்று இரத்தத் தானங்களை வழங்குமாறும், இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .