2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு

Freelancer   / 2022 மே 15 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தினூடாக மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர், அமைச்சரவை நியமனம் என்பன அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்தில் இடம்பெற வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, புதிய பிரதமர் சாதாரண பெரும்பான்மைக்கு அப்பால் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7