2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கையர் நால்வர் குவைத்தில் கைது

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட்டில் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட இலங்கையர் உட்பட நான்கு பேர் குவைத் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கெய்பான் பிரதேசத்தில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .