Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலண்டன் – லூடன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தீவிரவாத அமைப்பினரென்ற சந்தேகத்தினடிப்படையில், குறித்த நால்வரும் கடந்த 11ஆம் திகதியன்று லூடன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மேலும் இங்கிலாந்தில் பெட்பெஷர் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago