2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஈஸ்டர் தாக்குதல் மனு: முழு பெஞ்ச் விசாரிக்கும்

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ​தொடர்பில், தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஏழுபேர் அடங்கிய முழு பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜூலை 12 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .