2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக நாடு ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆகையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென்று அறிக்கையொன்றை வெளியிட்டு, குறித்த அறிக்கையினூடாக இதனை ஐரோப்பிய ஒன்றியம்  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .