2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘உடனே தேர்தலை ஒத்திவைக்கவும்’

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் மக்களைப் பற்றி சிந்தித்து, உடனடியாகத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொ​ரோனா தொற்றின் இரண்டாவது ​அலை ​தொடர்பில் அனைத்து தகவல்களையும் வழங்குவது அரசாங்கம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து, பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ​தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .