2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ​இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்வடைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் 500 பேர் வரையுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .