2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிரிழப்புகளுக்கு தலா ரூ. 1 மில்லியன் நட்டஈடு

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இத்தொகையானது, மரணத்துக்காக வழங்கப்படும் 1 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாகவே வழங்கப்பமெனத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்தவர்களுக்காக, 1 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .