Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 22 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில், 156 குடும்பங்களில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 188 குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும், அமைச்சரவையில் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago