2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகளை நாட்டுக்கு கொண்டு வந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்றமை சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது,

இது தொடர்பாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தா்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .