2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

எண்ணெய் கப்பல் தீப்பிடித்தது; 19 பேர் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கமாங்கண்டியில் இருந்து 38 கடல்மைல் தொலைவில்   உள்ள கடற்பரப்பில் குவைத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்த  எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனமா நாட்டுக்கு சொந்தமான கப்பலில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அதில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, மூன்று கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .