2025 ஜூன் 25, புதன்கிழமை

‘எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம்’

Editorial   / 2019 மே 30 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சியாளர்கள் அரசியல் நோக்கத்துக்காக செயற்படுவதன் காரணமாக, நாட்டில் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவா​று தெரிவித்துள்ளார்.

நபரொருவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்,  அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் வரை, குறித்த சந்தேகநபர், அரசாங்கத்தில் ஏதேனும் பதவி வகித்தால், அதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் ​தெரிவித்துள்ளார்.

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .