2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

எத்தியோப்பியாவிலிருந்து 230 பேர் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்க நாடுகளுக்கு தொழில்களுக்காகச் சென்றிருந்த நிலையில், நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த, 230 இலங்கையர்கள் இன்று (6) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஸ்ரீ லங்கன் விமானநிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல்.1710 என்ற விசேட விமானம் மூலம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிரிருந்து, இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்​தை வந்தடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .