2025 ஜூன் 09, திங்கட்கிழமை

“எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயார்”: இதுதான் முக்கிய அறிவிப்பாம்

Editorial   / 2022 மே 09 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த குழுவொன்று, அலரிமாளிக்கைக்குள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதன் பின்னர், நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  தாம் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும், எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

56 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

59 minute ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2