2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

என்டேரமுல்ல பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மும்முரம்

Editorial   / 2019 மே 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்டேரமுல்ல – அக்பார் டவுன் பகுதியில் முப்படையின​ர் மற்றும் பொலிஸார் இணைந்து தற்பொழுது சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு தைமானத்தில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .