2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

என்.பி.பி எம்.பி மீது தாக்குதல்: கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார மீதான தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் முடிவடையும் வரையில் சூரியகந்த பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X