2025 ஜூன் 28, சனிக்கிழமை

எம்.பிக்களை சந்திக்கின்றார் சஜித்

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (24) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .