2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

எம்பிலிப்பிட்டிய சம்பவம்: பொலிஸ் அறிக்கை நாளை

Princiya Dixci   / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டியவில் உயிரிழந்த இளைஞனின் மரண விசாரணையின் இறுதி அறிக்கையை, நாளை திங்கட்கிழமை (18) கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சபரகமுவ மாகாண பிரிதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X