2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கவேண்டாம்’

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கவேண்டாம் என  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

52 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

55 minute ago - 0     - 4

மன்னிப்பு

57 minute ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2