2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எல்பிடிய தேர்தல் ; சகல தொகுதிகளிலும் மொட்டு ஆதிக்கம்

Kamal   / 2019 ஒக்டோபர் 12 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிடிய பிரேதேச சபைத் தேர்தலில் எல்லா ​தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிகொண்டுள்ளது.  அதற்கமைய  17 தொகுதிகளை அக்கட்சி வெற்றிகொண்டுள்ளது.

இந்த தேர்தலில் 23372 வாக்குகளை அக்கட்சி பெற்றுகொண்டிருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி 10113 வாக்குகளை பெற்றுகொண்டு 7 ஆசனங்களை பெற்றுகொண்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  5273 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், 2435 வாக்குகளையும் பெற்றுகொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களையும் பெற்றுகொண்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X