2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எல்பிடிய தேர்தல்: முழு நாட்டினதும் நிலைப்பாடல்ல

Kamal   / 2019 ஒக்டோபர் 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிடிய சபைத் தேர்தல்,  சிரியதொரு பரப்பில் வாழும் மக்களுடைய நிலைப்பாட்டை மாத்திரமே வெளிப்படுத்துவதாக தெரிவிக்கும், அது முழுநாட்டிலும் வாழும் மக்களுடைய நிலைப்பாடல்லவென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியி நாட்டில் பெருமபான்மை வெற்றிகளை பெற்றுகொண்ட காலத்திலும, எல்பிடியவில் பெரும் வெற்றி கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ​மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு போன்று, மொட்டுக்கு எல்பிடிய என தெரிவித்த அவர்,  எல்பிடிய தேர்தல் தொடர்காக ஐ.தே.க பெருமளவில் அவதானம் செலுத்தவில்லை என்பதோடு, அந்த நேரத்தில் காலி முகத்திடலில் பெருமளவு மக்கள் கூட்டத்தை களமிறக்குவது ​தொடர்பாகவே சிந்தித்தோம் எனவும் தெரிவித்தார். 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X