2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 72 சதவீதம் வாக்களிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கை, இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பில் மாலை 4 மணிவரை 72சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், இம்முறை 53, 384 பேர் தகுதி, வாக்களிப்புத் தகுதி பெற்றிருந்தனர்.

வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதுடன், இரவு 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X