2025 ஜூலை 14, திங்கட்கிழமை

எல்பிட்டிய வைத்தியசாலையில் தீ விபத்து

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய வைத்தியசாலையின் சிகிச்சை அறை ஒன்றில் இன்று (28) காலை தீ பரவியுள்ளது.

தீ விபத்தையடுத்து, அம்பலாங்கொடை நகர சபை தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருகைதந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தின்போது குறித்த அறையில் எவரும் இருக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில், எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .