2025 மே 24, சனிக்கிழமை

எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதலாவது இலங்கை பெண்

George   / 2016 மே 21 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக உயரமான மலையாக கருதப்படும் எவரஸ்ட்டில் ஏறிய முதல் இலங்கை பெண் என்ற சாதனையை ஜயந்தி குருதும்பொல தனதாக்கியுள்ளார்.

இவர், எவரஸ்ட் சிகரத்தை இன்று முற்பகலில் சென்றடைந்தாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X