Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதியாக இந்த விமானம், சென்னையிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு, தனது இறுதிப் பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்தது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் ஏ-340 ரக விமானங்கள் ஆறு இருந்தன. பிரான்ஸ் தயாரிப்பான இந்த ரக விமானங்கள், நான்கு எஞ்சின்களை கொண்டிருக்கும்.
இந்த விமானத்தில் பணியாளர்கள் 15 பேர் உட்பட, 300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கமுடியும்.
இந்த விமானங்களுக்கு பதிலாக ஏ-330-300 வகை எயார் பஸ் விமானங்களை பயன்படுத்த ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .