2025 ஜூன் 18, புதன்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைத்து உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .