2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘ஐவர் கைது’

Editorial   / 2019 மே 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ வனப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (22) பொலிஸாரால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் 24 தொடக்கம் 46 வயதுக்குட்டபட்டவர்களென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .