2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைவர்

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களை அங்கீகரிக்காத, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் மேலும் சிலர், அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (01), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி இல்லாது போனதைப் போல்,எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிகளும் இல்லாது போகுமென, அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .