2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஒருவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய கும்பல்

Freelancer   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி - சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (29) பிற்பகல் புகுந்த சிலர் அங்கிருந்த நபரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகாயமடைந்த நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தலுக்காக முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7