2025 ஜூன் 25, புதன்கிழமை

ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்பு

Editorial   / 2019 மே 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமட – திமுதுகம பிரதேசத்திலிருந்து ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 51  தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, தான் வட்டிக்குப் பணம் கொடுத்துவருவதாகவும், ஆகையால் வட்டியைப் பெற்றுச் செல்லும் நபர்களிடமிருந்து அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்வதாகப் ​பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் ​தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .