2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘ஒரு நாள் சேவை இடம்பெறாது’

Editorial   / 2019 ஜூலை 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான ஒருநாள்  சேவை, இன்றைய தினம் (05) இடம்பெறமாட்டாதென, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினம் ஒருநாள் சேவை​க்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென, திணைக்களத்தின்  ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .