2025 ஜூன் 25, புதன்கிழமை

‘ ஒழுங்குப்பத்திரத்திலிருந்து நீக்க வேண்டாம் ‘

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணை​யை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்க வேண்டாமென, சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (3) இரவு தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நபரொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போது, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நபர்களும் பதவி விலகியமையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்  முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .