2025 ஜூன் 07, சனிக்கிழமை

குகையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஜூன் 05 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .