Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூர் தம்பதியினரால் சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள், இன்று (29) நள்ளிரவு 12 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
55 மற்றும் 45 வயது மதிக்கதக்க இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 Jun 2025