2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கடற்கரை பாதுகாக்கப்பட்டுள்ளது: நன்றி கூறுகிறார் ஜனாதிபதி

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கடற்பரப்புக்கு  எரிபொருள் ஏற்றிச் செல்லும்   New Diamond கப்பலுக்குள் ஏற்பட்ட தீர்ப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சகலருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

சமுத்திர பாதுகாப்பு, கடல் பரப்புக்குள் வாழும் உயிரினங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்காக, இலங்கை கடற்படையினர், கடற்கரை பாதுகாப்பு அதிகாரசபையினர்,  விமானப்படை, இந்திய கடற்கரை பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட சகலருக்கும் ஜனாதிபதி  நன்றி தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .