2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கடற்படை வீரர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,11 இளைஞர்களைக் கடத்திச் சென்று, காணாமலாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து, கடற்படை வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமைக்கு இணையாக பணியாற்றிவரும், கடற்படை வீரரே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .