2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கடவுச்சீட்டு தொடர்பில் அறிவிப்பு

S.Renuka   / 2025 ஜூன் 29 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான  காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரைடோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்பதால், டோக்கன் அட்டைகளைப் பெறுவதற்கு முந்தைய இரவில் இருந்து வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X