2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கட்டடமொன்றிலிருந்து விழுந்து வெளிநாட்டவர் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்பனித்தெரு, யூனியன் பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் 33 ஆவது மாடியிலிருந்து விழுந்து, வெளிநாட்டவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டவரான போல் ஜேம்ஸ் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரதேசப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X