2025 ஜூன் 28, சனிக்கிழமை

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட சோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான காரொன்று காரணமாகவே இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்துக்கு உள்நுழையும், வெளியேறும் பகுதி வாயில்கள் மூடப்பட்டு இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .