2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கண்டியில் இரகசிய சுரங்கப்பாதை

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கந்த சந்தி, கெப்பற்றியாவ பிரதேசத்தில் மிகவும் இரகசியமான சுரங்கவழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்பற்றியாவ கிராமத்துக்கு நீர் வழங்கும் அபிவிருத்தி நடவடிக்கைக்காக கால்வாய் வெட்டிய போது, மறைவிலிருந்த இந்த சுரங்கபாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .