2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

கான்ஸ்டபளின் மாமியாருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபளின் மாமியாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அந்தவகையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .