2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கூரையின் மீது விழுந்த ஓட்டோ

Freelancer   / 2025 மே 04 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில் விழுந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் மாவனெல்லையில் இடம்பெற்றுள்ளது.

அரநாயக்க-மாவனெல்ல வீதியில்  சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி  சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது  வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X