2025 மே 21, புதன்கிழமை

கரையோர ரயில் தடம்புரண்டது

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கோன மற்றும் பேருவளை ரயில் நிலையங்களுக்கு இடையில், கரையோர ரயிலொன்று தடம்புரண்டதில் கரையோர ரயில் சேவைகள் தெற்கு களுத்துறை ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X