2025 ஜூன் 18, புதன்கிழமை

கலால் திணைக்கள அதிகாரி குறித்து விசாரிக்க குழுவொன்று நியமனம்

Editorial   / 2020 ஜூலை 30 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரி தொடர்பில், 2  சுயாதீனமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென, கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்துக்குள் வழங்குமாறும்,  அக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .