2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

களத்தில் குதித்தது பெல் 212

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெலுவ வனாந்தரத்தில் கலுபோவிட்டியானா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்கு, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 212 ரக பெல் ஹெ​லிகெப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படை ​தெரிவித்துள்ளது.

இரத்மலானை விமானப்படை தளத்திலிருந்து சென்றுள்ள ஹெலிகெப்டர்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் ​விமானப்படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X