Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெலுவ வனாந்தரத்தில் கலுபோவிட்டியானா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைப்பதற்கு, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 212 ரக பெல் ஹெலிகெப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இரத்மலானை விமானப்படை தளத்திலிருந்து சென்றுள்ள ஹெலிகெப்டர்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
25 minute ago
29 minute ago