2025 ஜூன் 28, சனிக்கிழமை

களனிவெளி, காலி குமாரி ரயில் சேவைகளுக்குப் பாதிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிஸ்ஸாவளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணஞ்செய்த ரயிலொன்று, கிருலப்பணை – நாரஹேன்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக, களனிவெளி ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.55 க்கு அவிஸ்ஸாவளையிலிருந்து பயணஞ்செய்த, இல.646 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

அத்தோடு, பெலியத்தயிலிருந்து கொழும்பு நோக்கி பயணஞ்செய்த “காலி குமாரி” என்ற ரயிலானது, காலி ரயில் நிலையத்தில் வைத்து தடம்புரண்டமையால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .