2025 ஜூன் 25, புதன்கிழமை

‘களனி பல்கலைக்கழகம் 6ஆம் திகதி திறக்கப்படும்’

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளின் காரணமாக மூடப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகமானது, நாளை மறுதினம் (06) திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பல்​கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் திறக்கப்பட்டு கல்விசார் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பல்கலைக்கழ நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய பாதுகாப்புத் திட்டத்தின் படி செயல்படுவதற்கு, சமூக அறிவியலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் மனிதநேய கலைஞர்களின் சம்மதத்துடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .