2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கழிவு தேயிலையுடன் 7 பேர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் கழிவு தேயிலையை ஏற்றப்பட்ட லொறிகள் 3 கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பியகம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் கண்டி, கம்பளை மற்றும் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கண்டியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு குறித்த லொறிகள் பயணித்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5